தாமரைகோபுரத்திலிருந்து விழுந்து இறந்த கிளிநொச்சி மாணவனிற்கு 30 இலட்சம் இழப்பீடு வழங்கியது நிறுவனம்

தாமரைக்கோபுரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த கிளிநொச்சி இளைஞனிற்கு 30 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தாமரைக்கோபுர கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்த இழப்பீட்டை வழங்கியுள்ளன என இளைஞனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தாமரைக் கோபுர கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி அக்கராயன்குளத்தை சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்சன் கடந்த 8ம் திகதி தாமரைக்கோபுரத்தின் 16வது மாடியிலிருந்து தவறிவிழுந்து உயிரிழந்திருந்தார். சீன, இலங்கையை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் தாமரைக்கோபுர கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ளன. உயிரிழந்த இளைஞனிற்கு அந்த நிறுவனங்கள் இணைந்து காப்புறுதி பணம் மற்றும் … Continue reading தாமரைகோபுரத்திலிருந்து விழுந்து இறந்த கிளிநொச்சி மாணவனிற்கு 30 இலட்சம் இழப்பீடு வழங்கியது நிறுவனம்